This news Fact Checked by ‘Newsmeter’ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக ரூ.7 நாணயத்தை ரிசர்வ் வங்கி வெளியிடுவதாக பதிவு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்த உண்மை…
View More எம்.எஸ்.தோனியை கவுரவிக்கும் வகையில் ரூ.7 நாணயத்தை வெளியிடும் ரிசர்வ் வங்கி? உண்மை என்ன?RBI
” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!
இந்திய ரிசா்வ் வங்கி பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இணைய வழிப் பணப்பரிமாற்றம் அதிகரித்து வருவது பொதுமக்களின் நேரத்தை வெகுவாக மிச்சமாக்கி…
View More ” #RBI பெயரைப் பயன்படுத்தி நிதி முறைகேடுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!” – ஆா்பிஐ எச்சரிக்கை!“சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” – #RBI தகவல்!
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நிதிதொழில்நுட்ப திருவிழா 2024-இல் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் பங்கேற்று அவர் பேசியதாவது:…
View More “சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” – #RBI தகவல்!“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை” – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில்…
View More “ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை” – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!“ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி – கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.177 கோடி இழப்பு!”
வரலாறு காணாத வகையில் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகளின் போது மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.177 கோடியாக அதிகரித்துள்ளது. ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகளின் மூலம்…
View More “ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி – கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.177 கோடி இழப்பு!”90 வருட பயணத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கி | வெப் தொடர் ஒன்றை வெளியிடத் திட்டம்!
ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது. 1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த…
View More 90 வருட பயணத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கி | வெப் தொடர் ஒன்றை வெளியிடத் திட்டம்!ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகளில் புதிய விதிமுறைகள் – ஆா்பிஐ பரிந்துரை!
ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைக்க ரிசர்வ் வங்கி (RBI) பரிந்துரைத்தது. ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைப்பது குறித்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-இன் கீழ், வெளிநாட்டு வர்த்தக…
View More ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகளில் புதிய விதிமுறைகள் – ஆா்பிஐ பரிந்துரை!இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!
ஏடிஎம் இயந்திரங்கள் வழங்குவதில் உள்ள பற்றாக்குறை குறித்து வங்கிகள் மத்திய அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இ-சந்தை வாயிலாக கொள்முதல் செய்தவற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வங்கிகள் அழுத்தம்…
View More இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட…
View More தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து…
View More ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!