“சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” – #RBI தகவல்!

யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.  சர்வதேச நிதிதொழில்நுட்ப திருவிழா 2024-இல் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் பங்கேற்று அவர் பேசியதாவது:…

View More “சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” – #RBI தகவல்!

“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை” – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில்…

View More “ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை” – சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!

90 வருட பயணத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கி | வெப் தொடர் ஒன்றை வெளியிடத் திட்டம்!

ரிசர்வ் வங்கியின் 90 ஆண்டுகால பயணத்தை நினைவுகூரும் வகையில், அதன் பயணத்தைப் பற்றிய விரிவான காட்சியை வழங்க ஐந்து எபிசோடுகளை கொண்ட வெப் தொடரை வெளியிட திட்டமிட்டுள்ளது.  1935-ல் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்த…

View More 90 வருட பயணத்தை நிறைவு செய்த ரிசர்வ் வங்கி | வெப் தொடர் ஒன்றை வெளியிடத் திட்டம்!

ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகளில் புதிய விதிமுறைகள் – ஆா்பிஐ பரிந்துரை!

ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைக்க ரிசர்வ் வங்கி (RBI) பரிந்துரைத்தது. ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைகள் மீதான விதிமுறைகளை மறுசீரமைப்பது குறித்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் 1999-இன் கீழ், வெளிநாட்டு வர்த்தக…

View More ஏற்றுமதி, இறக்குமதி பரிவா்த்தனைகளில் புதிய விதிமுறைகள் – ஆா்பிஐ பரிந்துரை!

இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!

ஏடிஎம் இயந்திரங்கள் வழங்குவதில் உள்ள பற்றாக்குறை குறித்து வங்கிகள் மத்திய அரசிடமும் ரிசர்வ் வங்கியிடமும் முறையிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசின் இ-சந்தை வாயிலாக கொள்முதல் செய்தவற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும் என வங்கிகள் அழுத்தம்…

View More இந்தியாவில் ஏடிஎம் தட்டுப்பாடா? ரிசர்வ் வங்கி, அரசிடம் வங்கிகள் புகார் எனத் தகவல்!

தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவுகளை  தொடர்ந்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருதப்பட்ட…

View More தொடர்ந்து 8-வது முறையாக “ரெப்போ வட்டி விகிதம்” மாற்றம் இல்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  கடந்த 2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து…

View More ரூ.7,755 கோடி மதிப்புடைய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்பப்பெறப்படவில்லை! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!

ஆந்திராவில், வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. ஆந்திராவில், 13-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள…

View More ரூ.2,000 கோடி பணத்துடன் பிடிபட்ட 4 கண்டெய்னர்கள் | சோதனையில் பிடிபட்ட பணம் யாருடையது? வெளியான தகவல்!

கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு தடை – RBI அதிரடி உத்தரவு!

கோட்டக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும், வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. கோட்டக் மஹிந்திரா வங்கி நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோட்டக் மஹிந்திரா…

View More கோட்டக் மஹிந்திரா வங்கியின் முக்கிய சேவைகளுக்கு தடை – RBI அதிரடி உத்தரவு!