முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 8ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையைச்…
View More ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்புRajiv gandhi case
பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது
பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில்…
View More பேரறிவாளன் விடுதலை; 29 பக்க தீர்ப்பின் நகல் வெளியானது“விடுதலை பறவை” பேரறிவாளன் கதை
பேரறிவாளன். அவரது 31 ஆண்டுகால சிறைவாசம்… முடிவுக்கு வருமா? வராதா? என்ற கேள்வி ஒருபுறம். தாய் அற்புதம்மாளின் பல வருட கண்ணீர் துடைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மறுபுறம். இந்தியாவே இந்த ஒற்றை தீர்ப்புக்காக உச்சநீதிமன்றத்தை…
View More “விடுதலை பறவை” பேரறிவாளன் கதைபேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 142வது பிரிவின்…
View More பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸ் போராட்டம் அறிவிப்புசென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிதாக…
View More சென்னையில் கொரோனா சிகிச்சைக்காகக் காத்திருக்கும் நோயாளிகள்!30 ஆண்டுகள் சிறை: பேரறிவாளனுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்படுமா?
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991, மே 21ம் தேதி தமிழகத்தின்…
View More 30 ஆண்டுகள் சிறை: பேரறிவாளனுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கப்படுமா?பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பேரறிவாளன் விவகாரத்தில் பல்நோக்கு விசாரணை கண்காணிப்பு முகமை நடத்திய விசாரணை முடியும் வரை தான் முடிவெடுக்க இயலாது என்று தமிழக ஆளுநர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய நகலை வழங்குமாறு அற்புதம்மாள் தொடர்ந்த வழக்கில் தமிழக…
View More பேரறிவாளன் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்”7 பேர் விடுதலை: ஆளுநரிடம் முறையான பதில் இல்லை”- மு.க.ஸ்டாலின்!
7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்காமல், ஆளுநர் தாமதிப்பது உள்ளிட்ட காரணங்களால், ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர்…
View More ”7 பேர் விடுதலை: ஆளுநரிடம் முறையான பதில் இல்லை”- மு.க.ஸ்டாலின்!