ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு – ஒருவர் உயிரிழப்பு!

ராஜாஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 14 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருவர் உயிரிழந்தார்.  ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில்,  இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கம் உள்ளது.  இந்த…

View More ராஜஸ்தான் சுரங்க விபத்து: 14 தொழிலாளர்கள் மீட்பு – ஒருவர் உயிரிழப்பு!