கனமழையால் சேதமடைந்த சாலை; சீரமைத்த போக்குவரத்துத்துறை போலீசாருக்கு குவியும் பாராட்டு!

பூவிருந்தவல்லியில் மழையால் சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாத நிலையில், போக்குவரத்து போலீசாரே  சாலையை சீரமைத்தது பாராட்டுகளை பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் …

View More கனமழையால் சேதமடைந்த சாலை; சீரமைத்த போக்குவரத்துத்துறை போலீசாருக்கு குவியும் பாராட்டு!

முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம்: குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை!

ராஜபாளையத்தில் முன்னறிவிப்பு இன்றி குடிநீர் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் செல்கிறது. மேலும் குழாய் உடைப்பு காரணமாக சாலைகளும் சேதமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம்…

View More முன்னறிவிப்பின்றி சோதனை ஓட்டம்: குடிநீர் வீணாவதால் பொதுமக்கள் வேதனை!