வியக்க வைத்த தாய்மாமன்களின் சீர்வரிசை

காதணி விழாவிற்கு மயிலாட்டம், கரகாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், செண்டை மேளங்கள் என பாரம்பரிய கலைகளோடு 101 வகையான தட்டுத் தாம்பூலங்களில் சீர்வரிசையோடு வருகை தந்த தாய்மாமன்கள். இந்த விழாவிற்கு இஸ்லாமியரும் சீர்வரிசை எடுத்து…

View More வியக்க வைத்த தாய்மாமன்களின் சீர்வரிசை

முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் குடும்பம்

சென்னைக்கு சென்றால் எப்படியாவது பிழைத்து விடலாம். வறுமையில் சிக்கி தவிக்கும் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்ற கனவோடு வந்த இளைஞரின் வாழ்க்கையில் மண்ணை அள்ளிப்போட்டது ராட்சத வழிகாட்டி பலகை. சென்னை மாநகர பேருந்து…

View More முதலமைச்சரின் கருணைக்காக ஏங்கும் குடும்பம்

மகாராஷ்டிரா மாநில பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவி!

மகாராஷ்டிரா மாநில தமிழ் பாடபுத்தகத்தில் புதுக்கோட்டை மாணவி இடம் பிடித்திருப்பது அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கே.ஜெயலட்சுமி. 10-ம் வகுப்பு வரை உள்ளூர் அரசுப்…

View More மகாராஷ்டிரா மாநில பாட புத்தகத்தில் இடம்பெற்ற புதுக்கோட்டை மாணவி!

தங்கையின் தோழிக்குப் பாலியல் வன்கொடுமை-அண்ணன் கைது!

புதுக்கோட்டை அருகே தங்கையின் திருமணத்திற்கு வந்த தங்கையின் தோழியை மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த அண்ணனை போலீஸார் கைது செய்தனர். புதுக்கோட்டை, கீரனூர் அருகே உள்ள சூசைபுடையான்பட்டியைச் சேர்ந்தவர் சிவா (28). இவருக்கு…

View More தங்கையின் தோழிக்குப் பாலியல் வன்கொடுமை-அண்ணன் கைது!

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்து

இலங்கை தமிழர்களுக்கு உதவிடும் வகையில், புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் ஒருவர் மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி திரட்டி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சாலை, மேட்டுப்பட்டி இந்திரா நகரில் உள்ள பகவான்…

View More இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்து

சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

புதுக்கோட்டை அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மகிளா நீதமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாணிக்கம் குடியிருப்பு பகுதியை…

View More சிறுமிக்கு பாலியல் தொல்லை..இளைஞருக்கு கடுங்காவல் தண்டனை

சிறுவன் உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

புதுக்கோட்டையில் துப்பாக்கிக் குண்டு தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு…

View More சிறுவன் உயிரிழப்பு; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய…

View More துப்பாக்கி குண்டு பாய்ந்த விவகாரம்: சிறுவன் உயிரிழப்பு

சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த வழக்கில் புதிய திருப்பம்

சமீபத்தில் சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு…

View More சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த வழக்கில் புதிய திருப்பம்

மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா சடலமாக மீட்பு

10ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கி தப்பிய சித்தப்பா சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒரு கிராமத்தில் கடந்த 10ம் தேதி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி…

View More மாணவியை கர்ப்பமாக்கிய சித்தப்பா சடலமாக மீட்பு