சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

சிதம்பரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

View More சிதம்பரத்தில் ரூ.12 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் – 5 பேர் கைது!

டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!

கன்னியாகுமரியில் பிறந்த குழந்தையின் வாயில் டிஷ்யூ பேப்பரை திணித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More டிஷ்யூ பேப்பரை வாயில் திணித்து பச்சிளம் குழந்தை கொலை – தாய் கைது!

சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!

சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.

View More சென்னையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் உயிரிழப்பு!

புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

புதுச்சேரியில் தனியார் மதுபான பாரில் இளைஞர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையிலான தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்.

View More புதுச்சேரி : மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

நெல்லையில் பள்ளி மாணவனை அறிவாளாலர் வெட்டிய சகா மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More நெல்லையில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மானவர்கள் 4 பேர் கைது!

சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த மாணவி உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

View More சென்னையில் உயிரை மாய்த்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவி!

கடன் தொல்லையால் விபரீதம் – 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!

ராசிபுரம் அருகே தனது மூன்று பெண் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தந்தை உயிரை மாய்த்து கொண்ட சம்பவ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More கடன் தொல்லையால் விபரீதம் – 3 மகள்களை கொலை செய்து உயிரை மாய்த்து கொண்ட தந்தை!

கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!

பட்டப்பகலில் அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர் திருட முயற்சி
செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கோவிலில் உண்டியல் கொள்ளை முயற்சி – சிசிடிவி-யில் சிக்கிய ‘பகல் கொள்ளையன்’!

“நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!

நான் முதல்வராக இருந்தாலும் கூட சாதிய வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “நான் முதலமைச்சராக இருந்தாலும் சாதிய வன்கொடுமைகளை தடுக்க முடியாது” – திருமாவளவன் பேச்சு!

பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

View More பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் – போலீசார் விசாரணை!