“மோடி சுட்ட வடை” என தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களுக்கு வடை கொடுத்து திமுக நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல்…
View More “மோடி சுட்ட வடை” – தமிழ்நாடு முழுவதும் வடை விநியோகித்து திமுக நூதன பிரச்சாரம்!Parlimentary Election
“142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வந்தடைந்தார்.…
View More “142 கோடி மக்கள்தான் பிரதமர் மோடியின் குடும்பம்” – பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைதூத்துக்குடி தொகுதியில் போட்டியிட நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி எம்.பி!
தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை விருப்பமனு அளிக்கவுள்ளார். மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில்…
View More தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட நாளை விருப்பமனு அளிக்கிறார் கனிமொழி எம்.பி!“துடைப்பத்தை வைத்து கெஜ்ரிவால் வெல்லவில்லையா? செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் ஜெயிப்பேன்” – சீமான் பேட்டி!
“துடைப்பம் சின்னத்தை வைத்து கெஜ்ரிவால் ஜெயிக்க வில்லையா? நான் செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றிபெறுவேன்” என நான் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், சின்னம் ஒதுக்கீடு…
View More “துடைப்பத்தை வைத்து கெஜ்ரிவால் வெல்லவில்லையா? செருப்பு சின்னம் கொடுத்தால் கூட நான் ஜெயிப்பேன்” – சீமான் பேட்டி!“நாற்பதும் நமதே என சொல்வதை விட, 400-ம் நமதே என சொல்வோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்
நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே என கூறுவதை விட 400-ம் நமதே என சொல்வோம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தமிழ் புலிகள் கட்சியின் மாநில உரிமை…
View More “நாற்பதும் நமதே என சொல்வதை விட, 400-ம் நமதே என சொல்வோம்” – அமைச்சர் அன்பில் மகேஸ்“பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியிருந்தால் கூட பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்காது” – கனிமொழி எம்.பி. பேச்சு!
பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியிருந்தால் கூட பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்காது என்று திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அரசின் சாதனைகள் மற்றும்…
View More “பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே குடியிருந்தால் கூட பாஜகவிற்கு வாக்குகள் கிடைக்காது” – கனிமொழி எம்.பி. பேச்சு!“தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக எங்கும் சொல்லவில்லை” – அண்ணாமலை பேச்சு!
நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக எங்கும் சொல்லவில்லை என்றும், பிரதமர் மோடி கட்டளையிட்டால் அதை கேட்பேன் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர்…
View More “தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக எங்கும் சொல்லவில்லை” – அண்ணாமலை பேச்சு!“இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” – ஜெயக்குமார் விமர்சனம்!
இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான் என்றும், களத்தில் இல்லாத பாஜக பற்றி பேச்சே இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி,…
View More “இங்கு போட்டியே திமுக vs அதிமுக தான், பாஜக களத்திலேயே இல்லை” – ஜெயக்குமார் விமர்சனம்!திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?
மக்களவைத் தேர்தலில், திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், அதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல்…
View More திமுக – மக்கள் நீதி மய்யம் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏன்?“இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்” – ஆர்எஸ் பாரதி பேச்சு!
“நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்” என திமிக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார். திருவெற்றியூரில் திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கேக்…
View More “இந்தியா கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெறும்” – ஆர்எஸ் பாரதி பேச்சு!