பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.…

View More பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பெகாசஸ் விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More நாடாளுமன்ற கூட்டத்தொடர்: ‘பெகாசஸ் விவகாரம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை’

பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் ஏராளமான திட்டங்களையும், சாதனைகளையும் குடியரசு தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.  நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரை தொடங்கியது. இதில் பேசிய அவர், சுதந்திர தின…

View More பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

“தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2022 – 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆன  இன்று…

View More “தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்துதொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு…

View More நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன்பிறகு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்தது. தினசரி 1 லட்சத்திற்கு…

View More நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

ரயில் பெட்டிகள் பராமரிப்பு : அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதில்

வல்லுனர் குழு அறிக்கையின்படி முறையான பராமரிப்பு கொண்ட ரயில் பெட்டிகள் மட்டுமே பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். புதிதாக…

View More ரயில் பெட்டிகள் பராமரிப்பு : அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதில்

பிரதமர் தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், கடந்த 7-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக…

View More பிரதமர் தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,…

View More ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 26,21,50,955…

View More இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்