நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தை இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு நடத்துகிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 19ஆம் தேதி தொடங்குகிறது. 26 நாட்கள்…
View More மழைக்கால கூட்டத்தொடர்: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்parliament
ஜூலை 19 ல் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். மக்களவை சபாநாநகர் ஓம் பிர்லா செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.…
View More ஜூலை 19 ல் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்நாடாளுமன்ற கூட்டம் 19ம் தேதி தொடக்கம்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம்…
View More நாடாளுமன்ற கூட்டம் 19ம் தேதி தொடக்கம்நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறது
நாடாளுமன்ற கூட்டத்தை வரும் ஜூலை 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது. 17வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் கொரோனா தொற்று காரணமாக…
View More நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறுகிறதுகூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் எம்.பி சசி தரூரை தலைவராகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக் குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “பேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா…
View More கூகுள், பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்உடல் நலனுக்கான உரிமைச் சட்டம்: எம்பி ரவிக்குமார்!
கல்வி உரிமை சட்டத்தைப் போல் உடல் நலனுக்கான உரிமைக்கும் சட்டமசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டு வரவேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கடிதம்…
View More உடல் நலனுக்கான உரிமைச் சட்டம்: எம்பி ரவிக்குமார்!நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!
நாட்டில் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “…
View More நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
இந்தியா உலகிற்கே முன் மாதிரியாக விளங்குவதாகவும், எந்தவொரு சவாலும் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியுள்ளார். எம்.பி.க்களுக்கு கொரோனா பரவியதன் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற மழைக்கால…
View More வேளாண் சட்டங்கள், வளர்ச்சி: குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…
View More எதிர்க்கட்சிகளின் பரிந்துரை கவனத்தில் கொள்ளப்படும்: பிரகலாத் ஜோஷி