12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.…
View More 12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்parliament
நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலை
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர்…
View More நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலைநாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இரு அவைகளும் முடங்க மத்திய அரசின் பிடிவாதமே காரணம் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்றோடு முடிவடைந்துள்ள நிலையில் வி.சி.க தலைவரும், மக்களவை உறுப்பினருமான…
View More நாடளுமன்றத்தை முடக்கியது ஆளுங்கட்சியின் பிடிவாதமே – திருமாவளவன்“ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்
நடைப்பெற்று முடிந்த ஆறாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு…
View More “ஆறாவது கூட்டத்தொடர் ஜனநாயகப் படுகொலையின் சான்று” – சு.வெங்கடேசன்மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்
ஓபிசி பிரிவினர் யார் என்பதை வரையறுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது. மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஓ.பி.சி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க அதிகாரம் அளிக்கும் வகையில்…
View More மக்களவையில் ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பெகாசஸ் விவகாரம் மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள்…
View More இன்றுடன் முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்“லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்; ஆனாலும் தனியாருக்கு விற்பது ஏன்” – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
லாபத்தில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது ஏன் என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் 171 பொதுத் துறை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்…
View More “லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்; ஆனாலும் தனியாருக்கு விற்பது ஏன்” – சு.வெங்கடேசன் எம்.பி கேள்விஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்
நாட்டில் பெரும் புயலை கிளப்பியிருக்கும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் இன்றுவரை, முழுமையான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. கூட்டத்தொடரின் துவக்கம் முதலே…
View More ஆளுங்கட்சியின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் எதிர்க்கட்சிகள்7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை உட்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் இன்றும் முடக்கியுள்ளன. இந்தியாவில் 40 பத்திரிக்கையாளர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன்கள் பெகாசஸ்…
View More 7வது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடக்கம்40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமாக விவாதங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில்,…
View More 40 கோடி மக்கள் ‘பாகுபலி’: பிரதமர் மோடி