பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் ஏராளமான திட்டங்களையும், சாதனைகளையும் குடியரசு தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.  நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரை தொடங்கியது. இதில் பேசிய அவர், சுதந்திர தின…

View More பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை

“தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 2022 – 2023ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜனவரி 31ஆன  இன்று…

View More “தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை நாட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும்” – பிரதமர் மோடி

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற பணியாளர்கள் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பெருந்துதொற்று அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், அனைத்து அரசு, சட்ட பணிகளும் கடும் கட்டுப்பாடுகளோடு…

View More நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா- நடக்குமா பட்ஜெட் கூட்டத்தொடர்?

நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

நாடாளுமன்ற ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அண்மையில் நடந்து முடிந்த நிலையில், அதன்பிறகு நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு வேகமெடுத்தது. தினசரி 1 லட்சத்திற்கு…

View More நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா

ரயில் பெட்டிகள் பராமரிப்பு : அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதில்

வல்லுனர் குழு அறிக்கையின்படி முறையான பராமரிப்பு கொண்ட ரயில் பெட்டிகள் மட்டுமே பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். புதிதாக…

View More ரயில் பெட்டிகள் பராமரிப்பு : அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதில்

பிரதமர் தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், கடந்த 7-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பாஜக…

View More பிரதமர் தலைமையில் பாஜக எம்பிக்களின் குழு கூட்டம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார். நேற்று (டிச.08) கோவை சூலூரிலிருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,…

View More ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கிறார் ராஜ்நாத்சிங்

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்

இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 26,21,50,955…

View More இந்தியாவில் இதுவரை ‘ஓமிக்ரான்’ கண்டறியப்படவில்லை – மத்திய அமைச்சர்

12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்

12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.…

View More 12 எம்.பிக்கள் சஸ்பென்ட்; முதலமைச்சர் கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலை

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர்…

View More நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலை