மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?

செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

View More மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?

மத்திய பட்ஜெட்: 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் ….நிர்மலா சீதாராமன்!

பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

View More மத்திய பட்ஜெட்: 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் ….நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

View More மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்: குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார்.

View More மத்திய பட்ஜெட்: குடியரசுத் தலைவரை சந்தித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.

View More நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்!

“உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்” – பிரதமர் மோடி!

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “உலகின் 3-வது பெரிய பொருளாதாரம் மிக்க நாடாக மாறுவோம்” – பிரதமர் மோடி!

“10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!

மத்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

View More “10 ஆண்டுகளில் 4 கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளது” – குடியரசு தலைவர் உரை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

View More நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் – குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடக்கம்!

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை கோயிலுக்கு நேரடியான ரயில் தடம் அமைக்கப்படுமா? என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

View More திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு நேரடி ரயில் தடம் அமைக்கப்படுமா? அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

“வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஆளும் பாஜக நேரடியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களில் தலையிடுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வாக்கு திருட்டு தான் மிகப்பெரிய தேசவிரோத செயல்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!