நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – டிடிவி தினகரன் கண்டனம்!!palladam
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்..!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்..!மெத்தனம் காட்டும் காவல்துறை – நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டு அரை நாள் ஆகியும் FIR பதியப்படாத அவலம்!!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு 12 மணி நேரத்திற்கு மேலாகியும் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்…
View More மெத்தனம் காட்டும் காவல்துறை – நியூஸ்7 தமிழ் செய்தியாளர் தாக்கப்பட்டு அரை நாள் ஆகியும் FIR பதியப்படாத அவலம்!!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆர்ப்பாட்டம்!பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி..!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “பல்லடம் நியூஸ்7 தமிழ்…
View More பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன? – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி..!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளராக…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – WJUT கண்டனம்…!
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி செய்தியாளராக நேசப்பிரபு கடந்த ஏழு…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – WJUT கண்டனம்…!நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றி வருபவர்…
View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்“காவல்துறையின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது!!“ – நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்
நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்…
View More “காவல்துறையின் மெத்தனப் போக்கு கண்டனத்துக்குரியது!!“ – நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கண்டனம்செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
செய்தியாளர் நேசப்பிரபு மீதான கொலைவெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸ்7 தமிழ் நிறுவனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக…
View More செய்தியாளர் நேசப்பிரபு மீது கொலைவெறி தாக்குதல் – நியூஸ்7 தமிழ் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!!