ஆக்ஸிஜன் கொண்டு செல்ல கிரையோஜெனிக் டேங்கர்கள் டெல்லி அரசுக்குத் தேவை என்று டெல்லி அரசின் குடும்பநலத்துறைச் சார்பில் உருக்கமான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் தினமும்…
View More ஆக்சிஜன் டேங்கர்கள் தேவை: டெல்லி அரசு உருக்கமான விளம்பரம்Oxygen Shortage
கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?
கொரோனாவை கட்டுப் படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி…
View More கொரோனாவை கட்டுப்படுத்துவது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுமா?ஆக்சிஜன் பற்றாக்குறை: சிங்கப்பூரிலிருந்து வந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள்!
சிங்கப்பூரிலிருந்து நான்கு கிரையோஜெனிக் ஆக்சிஜன் கண்டெய்னர்கள் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாட்டின் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க சிங்கப்பூரிலிருந்து நான்கு…
View More ஆக்சிஜன் பற்றாக்குறை: சிங்கப்பூரிலிருந்து வந்த ஆக்சிஜன் கண்டெய்னர்கள்!ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு!
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.…
View More ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு!உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரை
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தவறான செய்திகளைப் பரப்புவோரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி அம்மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார். உத்தரப்பிரதேச…
View More உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை இல்லை: முதல்வர் யோகி ஆதித்தநாத் உரைடெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
டெல்லியில் ஏற்கனவே அமலிலிருந்த 6 நாள் ஊடரங்கு வருகின்ற 3 ஆம் தேதி காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் அறிவித்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து…
View More டெல்லியில் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?
கொரோனா சிகிச்சைக்காகப் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆக்சிஜன் சிலிணர்களுக்காக மருத்துவமனையின் வெளியே காத்திருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகும் உறவுகளை காப்பாற்ற அவர்கள் கெஞ்சும் காட்சிகள் மனதை உரையவைக்கிறது. இந்தியா கொரோனாவின் இரண்டாவது…
View More ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்: ஆக்சிஜன் டேங்கர்கள் வந்தடைவதில் உள்ள சிக்கல் என்ன?மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து!
கொரோனா நோயாளிகள் நலனுக்காக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமடைந்து வரும்…
View More மருத்துவ உபகரணங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரி ரத்து!டெல்லிக்கு எப்போது ஆக்சிஜன் முழுமையாக வழங்கப்படும் ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி
டெல்லிக்கு தேவையான 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் முழுமையாக எப்போது வழங்கப்படும் என மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியின் பல தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட…
View More டெல்லிக்கு எப்போது ஆக்சிஜன் முழுமையாக வழங்கப்படும் ? டெல்லி உயர்நீதிமன்றம் கேள்விதமிழகத்தில் ஆக்சிஜன் பிரச்சினையை தீர்க்க பிரத்யேக கால் சென்டர்!
ஆக்சிஜன் பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்க்க பிரத்யேக கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.…
View More தமிழகத்தில் ஆக்சிஜன் பிரச்சினையை தீர்க்க பிரத்யேக கால் சென்டர்!