நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார்!

உத்தரப்பிரதேச முதல்வரை விமர்சிக்கும் வகையில் ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் மீது தமிழக பாஜக தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்,இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சித்தார்த் சமூக…

View More நடிகர் சித்தார்த் மீது காவல்நிலையத்தில் புகார்!

இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!

கொரோனா 2வது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. கொரோனா 2வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு, ஆக்ஸிஜன் தேவை, முன் எப்போதும்…

View More இந்தியாவிற்கு உதவி கரம் நீட்டிய சர்வதேச நாடுகள்!

அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு: 2 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்!

கர்நாடகா கோலார் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழந்ததால் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ். ஜி. நாராயணசாமி மற்றும் மருத்துவ அதிகாரி பணியிடை நீக்கம்…

View More அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு: 2 அதிகாரிகள் அதிரடி பணி நீக்கம்!

ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!

புதிதாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக சிஐஐ அமைப்பினர் தமிழக தொழில்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்…

View More ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,293 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,60,960 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில…

View More இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,293 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி…

View More ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பாகுபாடற்றக்குழு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு…

View More ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பைக் கண்காணிக்கப் பாகுபாடற்ற குழு அமைக்கப்படும்- உச்சநீதிமன்றம்

ஆக்சிஜன் தட்டுப்பாடு: கணவனின் உயிரைக் காக்க வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவி!

ஆக்சிஜன் பற்றாக் குறையால் சுவாசிக்கப் போராடிய கணவனின் உயிரைக் காக்க வாயோடு வாய் வைத்து சுவாசத்தைப் பரிமாற்றம் செய்த மனைவியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தைச் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. உத்தரப்பிரதேச…

View More ஆக்சிஜன் தட்டுப்பாடு: கணவனின் உயிரைக் காக்க வாயோடு வாய் வைத்து சுவாசத்தை பரிமாறிய மனைவி!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கத் தற்காலிக அனுமதி!

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் 4 மாதங்களுக்குத் திறக்கப்படும் என்று முதலமைச்சர் தலைமையிலான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவத் தேவைக்காக ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து தமிழக…

View More ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கத் தற்காலிக அனுமதி!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் டெல்லி!

ஆக்சிஜன் கொண்டு செல்ல கிரயோஜனிக் டேங்கர் லாரிகள் இருந்தால் தயவு செய்து உதவுங்கள் என்று டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டெல்லியில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் பல…

View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவிக்கும் டெல்லி!