மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

இந்தியாவில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் புதிதாக 162 பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் ( Pressure Swing Adsorption Oxygen plants) தொடங்கும் திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

View More மத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சி!

தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இருப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இருப்பை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை கையாள…

View More தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் இருப்பு அதிகரிப்பு: சுகாதாரத்துறை

ஆக்சிஜன் குறித்த பிரச்னைக்கு கால் சென்டரை அமைத்தது தமிழக அரசு!

ஆக்சிஜன் பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்க்க பிரத்யேக கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம்…

View More ஆக்சிஜன் குறித்த பிரச்னைக்கு கால் சென்டரை அமைத்தது தமிழக அரசு!

அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்!

தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை அண்ணாநாகர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட உள்ளதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்க போதுமான வசதி…

View More அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்!

கொரோனாவால் 348 பேர் உயிரிழப்பு: பரிதவிக்கும் டெல்லி

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 348 பேர் கொரொனா பாதிக்கப்பட்டு உயிழிரிந்துள்ளனர். மேலும் 24 மணிநேரத்தில் 24,331 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில்…

View More கொரோனாவால் 348 பேர் உயிரிழப்பு: பரிதவிக்கும் டெல்லி

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் லாரிகள் தடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 10 மாநில முதலமைச்சர்களுடன்…

View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி மக்கள் பெரும் வேதனை : அரவிந்த் கெஜ்ரிவால்

“ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கிறார்கள்” : ராகுல் காந்தி

கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை விடவும், அவசர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாததாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பலர் உயிரிழப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து ராகுல் காந்தி…

View More “ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கிறார்கள்” : ராகுல் காந்தி

ஆக்சிஜன் பற்றாக்குறை : பிரதமர் அவசர ஆலோசனை

ஆக்சிஜன் பற்றாக்குறையை கையாள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு…

View More ஆக்சிஜன் பற்றாக்குறை : பிரதமர் அவசர ஆலோசனை

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்

தொழில் துறை பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜன் விநியோகத்தை நிறுத்த, மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம், கொரோனா நோயாளிகளுக்கு செலுத்த…

View More ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம்

தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுது காரணமாக 7 நோயாளிகள் உயிரிழந்தது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

View More தமிழக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!