அதிமுக விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தான் இருக்கிறோம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். 16-வது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை குறிப்புகள், சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத் திறப்பு விழாவின்…
View More அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறோம்- அப்பாவுOPannerselvam
ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் அதிமுகவினர்!
எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளம் ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் உட்கட்சி…
View More ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் அதிமுகவினர்!மருந்துவமனையில் இருந்து ஓ.பி.எஸ். டிஸ்சார்ஜ்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.…
View More மருந்துவமனையில் இருந்து ஓ.பி.எஸ். டிஸ்சார்ஜ்முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணைக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக…
View More முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடிய ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தரப்புஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்
ஓபன்னீர்செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுகவினுடைய மாவட்ட கழகச் செயலாளர் ஆதிராஜாராம் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்திற்கு அதிமுக…
View More ஓ.பி.எஸ்க்கான போலீஸ் பாதுகாப்பை திரும்பபெற வேண்டும்- புகார்அதிமுக பொதுக்குழு; வானகரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் ஏற்பாடுகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 23ம் தேதி…
View More அதிமுக பொதுக்குழு; வானகரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்- கோவை செல்வராஜ்
ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை கே.பி.முனுசாமி நிறுத்தி கொள்ள வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கோவை செல்வராஜ் சந்தித்து பேசினார். …
View More ஓபிஎஸ் குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்- கோவை செல்வராஜ்இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார்- புகழேந்தி
அமைதியின் அடையாளம் ஓபிஎஸ். இனியும் அவர் அமைதியாக இருக்கமாட்டார். எங்கவீட்டு பிள்ளை படம் போல அதிமுகவின் இரண்டாம் பாகத்தை இனி பார்க்கலாம். பலருக்கும் அடி விழுகும் என புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை பசுமைவழிச் சாலையில்…
View More இனியும் ஓபிஎஸ் அமைதியாக இருக்கமாட்டார்- புகழேந்திஅதிமுக பொதுக்குழு நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
வரும் 11ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி நடைபெற்றது.…
View More அதிமுக பொதுக்குழு நடக்குமா? உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக
4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவுக்கு இல்லை என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர்…
View More 4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக