சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும் என்று சென்னை கோட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் கோயம்பேட்டில் இருந்து…
View More “கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் 6 மாதங்களில் நிறைவடையும்!” – தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்!omni buses
கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் – பூந்தமல்லியில் பறிமுதல்.!
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்து கேரளாவுக்கு சென்ற இரண்டு ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக்…
View More கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பேருந்துகள் – பூந்தமல்லியில் பறிமுதல்.!“இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” – அமைச்சர் சேகர்பாபு..
ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ஏற்றது போல தமிழ்நாடு அரசு செயல்பட முடியாது, அரசு ஆம்னி பேருந்து ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை, அங்காளம்மன்…
View More “இன்றிலிருந்து கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மூடப்படும்” – அமைச்சர் சேகர்பாபு..வழக்கம் போல் இயங்கும் ஆம்னி பேருந்துகள் – அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது..?
ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்கப்பட கூடாது என அரசு அறிவித்திருந்த நிலையில், வழக்கம் போல் ஆம்னி பேருந்துகள் மாநகரப் பகுதிகளுக்குள் இயங்கி வருகின்றன. சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வண்டலூரை அடுத்த…
View More வழக்கம் போல் இயங்கும் ஆம்னி பேருந்துகள் – அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது..?“கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்” – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரும் வரை ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், …
View More “கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்” – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்புபொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான பயணிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊர் சென்றனர். ஜனவரி 12 ஆம் தேதி சென்னையில் இருந்து தமிழகத்தின் பிறப்பகுதிகளுக்கு 960 ஆம்னி பேருந்துகளில் 34592 பயணிகளும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து…
View More பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற லட்சக்கணக்கான பயணிகள்பொங்கலை முன்னிட்டு கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை-அமைச்சர் அதிரடி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், பேருந்து கட்டணத்தை உயர்த்தி, போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…
View More பொங்கலை முன்னிட்டு கட்டணத்தை உயர்த்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை-அமைச்சர் அதிரடிஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்
ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை பயணிகளிடம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு சென்னை உள்பட முக்கிய நகரங்களில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்…
View More ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்தை திருப்பி கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் விளக்கம்