”2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும்!” – இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கருத்து

இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான தருணம் வந்துவிட்டது. 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின்…

View More ”2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும்!” – இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷா கருத்து

சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டி : சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்றார்!

சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சிறப்புக் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான  ஒலிம்பிக் போட்டி  ஜூன் 17ஆம் தேதி தொடங்கி ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில்…

View More சிறப்புக் குழந்தைகள் ஒலிம்பிக் போட்டி : சென்னையைச் சேர்ந்த சிறுமி பூஜா தங்கம் வென்றார்!

ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு வீரர்களையும் தயார் படுத்த ரூ. 50 லட்சம் வழங்க திட்டம் -அமைச்சர் மெய்யநாதன்

தமிழக வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்த அரசு சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார். குன்றத்தூர்…

View More ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு வீரர்களையும் தயார் படுத்த ரூ. 50 லட்சம் வழங்க திட்டம் -அமைச்சர் மெய்யநாதன்

இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளையாட்டு தினம்

இன்றைய தலைமுறையில் விளையாட்டு தொடர்களில் இந்தியாவின் வளர்ச்சி என்பது, நாளை இந்தியாவின் எதிர்காலம் என்பது எழுதப்படாத வரலாறு என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு ஆகஸ்ட் 29, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்…

View More இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் விளையாட்டு தினம்

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தல்

ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தி இந்தியா உள்பட 7 நாடுகளில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஒரே நேரத்தில் மூன்று மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.   சிலம்ப கலையை உலகம் முழுவதும் பரப்பவும், ஒலிம்பிக்கில்…

View More ஒலிம்பிக் போட்டிகளில் சிலம்பத்தை சேர்க்க வலியுறுத்தல்

சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை

சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என சிலம்பம் பயிற்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட…

View More சிலம்பம் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கக் கோரிக்கை

ஒலிம்பிக்கில் சிலம்பம்-ஆலோசனை

சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்திய சிலம்பம் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தினர். சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்…

View More ஒலிம்பிக்கில் சிலம்பம்-ஆலோசனை

ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  விளையாட்டுத்துறை, சாரண, சாரணியர், கலைத்துறை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய ரயில்வேயில் நிரந்தரப் பணி…

View More ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு

“ஒலிம்பிக் சாதனைகள் இளைஞர்களை விளையாட்டின் பக்கம் உந்தித்தள்ளும்” – குடியரசுத் தலைவர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து வழங்கியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரது இல்லமான ராஷ்டிரபதி…

View More “ஒலிம்பிக் சாதனைகள் இளைஞர்களை விளையாட்டின் பக்கம் உந்தித்தள்ளும்” – குடியரசுத் தலைவர்

ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ரேவதி  பங்கேற்க ஆகும் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.  மதுரையைச் சேர்ந்த சர்வதேச தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதற்காக அவர் பயின்ற லேடி டோக் கல்லூரியில் ரேவதி, அவரது பயிற்சியாளர்…

View More ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி