ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.  விளையாட்டுத்துறை, சாரண, சாரணியர், கலைத்துறை ஆகியவற்றில் முன்னணியில் உள்ளவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு இந்திய ரயில்வேயில் நிரந்தரப் பணி…

View More ஒலிம்பிக் வீராங்கனை ரேவதிக்கு பதவி உயர்வு

ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ரேவதி  பங்கேற்க ஆகும் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.  மதுரையைச் சேர்ந்த சர்வதேச தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதற்காக அவர் பயின்ற லேடி டோக் கல்லூரியில் ரேவதி, அவரது பயிற்சியாளர்…

View More ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி