உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்காலை அமைச்சர் மூர்த்தி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்- அமைச்சர் மூர்த்திminister moorthi
சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் இடமாற்றம் – அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்த சார்பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து அமைச்சர் மூர்த்தி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னையில் உள்ள சார்பதிவாளர் மற்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில்,…
View More சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் இடமாற்றம் – அமைச்சர் அதிரடி உத்தரவுபதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்
மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை…
View More பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்தம் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்கடந்த ஆண்டை விட வரி வருவாயை உயர்த்தியுள்ளோம் – அமைச்சர் மூர்த்தி
கடந்த ஆண்டை விட வணிகவரித்துறையில் 61 சதவீதம் வரி வருவாயும், பதிவுத்துறையில் 71 சதவீதம் வரி வருவாயும் உயர்த்தி உள்ளோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி…
View More கடந்த ஆண்டை விட வரி வருவாயை உயர்த்தியுள்ளோம் – அமைச்சர் மூர்த்திவடமாநில வணிகர்கள் தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது- அமைச்சர்
வடமாநில வணிகர்களை தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்கக் கூடாது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்…
View More வடமாநில வணிகர்கள் தமிழகத்தில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது- அமைச்சர்தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்ய வேண்டும் – அமைச்சர்
தமிழ்நாட்டில் வசூல் செய்யப்படும் ஜிஎஸ்டி வசூலை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கே செலவு செய்ய வேண்டும் என பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் வரிச்சியூரில் கலைஞரின் வரும் முன் காப்போம்…
View More தமிழ்நாடு ஜிஎஸ்டி வரியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்ய வேண்டும் – அமைச்சர்வரி ஏய்ப்பு செய்தால் கடும் தண்டனை – அமைச்சர் எச்சரிக்கை
வரி ஏய்ப்பு செய்யக்கூடியவர்களை கண்டறிந்து கடுமையான தண்டனை கொடுப்போம் என பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரி துறை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களுக்கு விருதுகளும், துறை…
View More வரி ஏய்ப்பு செய்தால் கடும் தண்டனை – அமைச்சர் எச்சரிக்கைவரலாற்றில் இல்லாத வகையில் வருவாய் அதிகம் – அமைச்சர் பதில்
திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளளார். சட்டப்பேரவையில், வணிகவரி மற்றும்…
View More வரலாற்றில் இல்லாத வகையில் வருவாய் அதிகம் – அமைச்சர் பதில்ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை தானே ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையைச் சேர்ந்த சர்வதேச தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றதற்காக அவர் பயின்ற லேடி டோக் கல்லூரியில் ரேவதி, அவரது பயிற்சியாளர்…
View More ஒலிம்பிக்கில் ரேவதி பங்கேற்க ஆகும் செலவை ஏற்கிறேன்: அமைச்சர் மூர்த்தி3ம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர் மூர்த்தி
3ம் அலையை எதிர் கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என மதுரையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, மூன்றாம் அலையை எதிர் கொள்ள தமிழ்நாடு…
View More 3ம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர் மூர்த்தி