சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி – கள்ள சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது!

திருவல்லிக்கேணி பகுதியில் சட்ட விரோதமாக கள்ள சந்தையில் கிரிக்கெட் போட்டிக்கான Tickets விற்பனை செய்த 30 நபர்கள் கைது. 42 டிக்கெட்டுகள் மற்றும் ரொக்கம் ரூ.55,100/- பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட்…

View More சென்னையில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டி – கள்ள சந்தையில் டிக்கெட் விற்ற 30 பேர் கைது!

உலகக் கோப்பையில் அதிக ரன்கள், மூவர் சதம்: வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா!

ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்க அணி படைத்துள்ளது. உலகக் கோப்பை தொடரின் 4வது போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

View More உலகக் கோப்பையில் அதிக ரன்கள், மூவர் சதம்: வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா!

உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது லீக் போட்டி – நெதர்லாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது லீக் போட்டியில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து…

View More உலகக் கோப்பை கிரிக்கெட் இரண்டாவது லீக் போட்டி – நெதர்லாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி!

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்தை பந்தாடி முதல் வெற்றியை ருசித்த நியூசிலாந்து!

உலக கோப்பை தொடர் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை எளிதாக வீழ்த்தியது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரின், 13வது சீசன் இன்று இந்தியாவில் துவங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா,…

View More உலக கோப்பை கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்தை பந்தாடி முதல் வெற்றியை ருசித்த நியூசிலாந்து!

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜனா வெள்ளியையும் வென்று அசத்தியுள்ளனர். 19-வது ஆசிய விளையாட்டு…

View More ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!

NCL 2023 : அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அசத்தல்

என்சிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில், கே.எல்.என் பொறியியல் கல்லூரியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய சவுராஷ்டிரா கல்லூரி, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ்…

View More NCL 2023 : அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அசத்தல்

NCL 2023 : காலிறுதிக்கு முன்னேறியது கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பொள்ளாச்சி PA கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில், கோவை இரத்தினம் கல்லூரி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல…

View More NCL 2023 : காலிறுதிக்கு முன்னேறியது கோவை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

NCL 2023 : தியாகராசர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி சவுராஷ்டிரா கல்லூரி அபார வெற்றி!!

என்.சி.எல் 2023 கிரிக்கெட் தொடரில், தியாகராசர் பொறியியல் கல்லூரியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சவுராஷ்ட்ரா கல்லூரி அணி அபார வெற்றி பெற்றது. செய்தித் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி சார்பில்…

View More NCL 2023 : தியாகராசர் பொறியியல் கல்லூரியை வீழ்த்தி சவுராஷ்டிரா கல்லூரி அபார வெற்றி!!