சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா

சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும் என ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார்.  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டுக்குச் சென்று…

View More சர்வதேச தடகள போட்டிகளை இந்தியா நடத்த வேண்டும்! – நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா தங்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான கிஷோர் குமார் ஜனா வெள்ளியையும் வென்று அசத்தியுள்ளனர். 19-வது ஆசிய விளையாட்டு…

View More ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா.. வெள்ளியையும் கைப்பற்றிய இந்திய வீரர் கிஷோர் குமார்!