கல்வி நிதி – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

தமிழ்நாடு கல்வி நிதி ரூ.2,291 கோடியை விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.

View More கல்வி நிதி – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல்!

மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

பள்ளி, கல்லூரிக்குச் செல்லும்போது மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசினார். கல்வி, சமூக நிதி, கூட்டாட்சி தத்துவம் குறித்த திமுக மாணவர் அணியின் தேசிய…

View More மொழிக் கொள்கையில் தெளிவாக இருக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

‘அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும்’

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஆணையர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமல்பத்தப்பட்டிருப்பதாக செய்தித்தாளில் வெளியான…

View More ‘அரசுப் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையே அமல்படுத்தப்படும்’