கொரோனா தொற்று பாதிப்பு; இரா முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில்…

View More கொரோனா தொற்று பாதிப்பு; இரா முத்தரசன் மருத்துவமனையில் அனுமதி

வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது-இரா.முத்தரசன்

வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். புதுக்கோட்டை திலகர் திடல் அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில்…

View More வன்முறையை தூண்டும் வகையில் யார் பேசினாலும் அனுமதிக்க முடியாது-இரா.முத்தரசன்

மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்-இரா.முத்தரசன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி…

View More மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தில் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டும்-இரா.முத்தரசன் வலியுறுத்தல்

75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தலைவர்கள் வாழ்த்து!

இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக்…

View More 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்; தலைவர்கள் வாழ்த்து!

திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு-முதலமைச்சர் பங்கேற்பு

திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு தொடங்குகிறது. 4 நாட்கள் வரை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்…

View More திருப்பூரில் நாளை சிபிஐ 25-வது மாநில மாநாடு-முதலமைச்சர் பங்கேற்பு

மக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்

மத மோதலை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மோடி அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம், வள்ளியூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது…

View More மக்களைப் பிளவுபடுத்துகிறது மோடி அரசு – சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன்

‘மேலாண்மை ஆணையரின் அத்துமீறலை தடுத்திடுக’ – இரா.முத்தரசன்

மேலாண்மை ஆணையரின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட்…

View More ‘மேலாண்மை ஆணையரின் அத்துமீறலை தடுத்திடுக’ – இரா.முத்தரசன்