வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர்…
View More இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு வீடுகள்; மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்#MKStalin
எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
எல்லைப் போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தேர்வாக ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி…
View More எல்லைப் போராட்ட தியாகிகளுக்கு ரூ.1 இலட்சம் பொற்கிழி வழங்கப்படும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புபள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்
நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிளுக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா என்ற பெருந்தொற்றுக் காலம் முடிவுக்கு வந்து மெல்ல மெல்ல…
View More பள்ளிளுக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்; தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள…
View More பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதைஅனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு
ஏழைகளின் பசியை போக்கும் வகையில் அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக புதிதாக 10 அரசு மற்றும் கலை பண்பாட்டுக் கல்லூரிகள்…
View More அனைத்துக் கோயில்களிலும் அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபுகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு – 7 தலைவர்கள் விடுவிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்களை விடுவித்து சென்னை சிறப்பு…
View More காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கு – 7 தலைவர்கள் விடுவிப்புஒளிப்பதிவு திருத்த மசோதாவை, திரும்ப பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒளிப்பதிவு திருத்த மசோதாவை திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, ஒன்றிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு…
View More ஒளிப்பதிவு திருத்த மசோதாவை, திரும்ப பெற வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொள்ள இன்று திருவாரூர் செல்கிறார். இன்று மதியம் தனி விமானம் மூலம் திருச்சி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர்…
View More இன்று திருவாரூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம்…
View More ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?
தமிழ்நாட்டில் தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது, நாளை காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை…
View More தொற்று குறைந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்?