மணலி; மழை வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மணலியில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால்,…

View More மணலி; மழை வெள்ள பாதிப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

பொங்கல் பண்டிகையையொட்டி 20 பொருட்களடங்கிய தொகுப்பு; தமிழக அரசு அறிவிப்பு

பொங்கலுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அளிக்கப்படவிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தைப் பொங்கல் பண்டிகையின்போது, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு…

View More பொங்கல் பண்டிகையையொட்டி 20 பொருட்களடங்கிய தொகுப்பு; தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காவது…

View More முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம்; அறிக்கையை சமர்பித்தது அமைச்சர்கள் குழு

கனமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை, அமைச்சர்கள் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்பித்தது. கன மழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து ஆய்வு செய்து,…

View More டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் சேதம்; அறிக்கையை சமர்பித்தது அமைச்சர்கள் குழு

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்…

View More கன்னியாகுமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்

ராட்சத வடிகால்கள் அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது…

View More ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்

கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

கொட்டும் மழையில் சென்னை மேற்கு மாம்பலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 4வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். சென்னையில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட…

View More கொட்டும் மழையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 4வது நாளாக ஆய்வு

அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

மழை காரணமாக அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவுகள் வழங்கப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மழை முடியும்வரை அம்மா உணவகத்தில்…

View More அம்மா உணவகத்தில் இன்று முதல் இலவசமாக உணவு

கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் தொடர் கனமழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று எழும்பூர், பெரம்பூர், ஓட்டேரி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில், இன்று சென்னை…

View More கனமழை எதிரொலி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கன மழை பாதிப்பு; உதவ மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி உறுதி

தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனா பேரிடருக்காக மத்திய அரசு வழங்கிய 2020-21 ஆம்…

View More கன மழை பாதிப்பு; உதவ மத்திய அரசு தயார் – பிரதமர் மோடி உறுதி