தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

மேற்குவங்க மாநில சட்டப்பேரவை காலவரம்பின்றி ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு, மேற்கு வங்க ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின் 174-வது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி,…

View More தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் விளக்கம்

திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி

தமிழ்நாட்டில், திமுக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற நிலையை உருவாக்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பரப்புரை…

View More திமுக ஆட்சியில் எந்த தேர்வு மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது, ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு முதலமைச்சர் கேள்வி

100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது

100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், 52 சதவீத மாணவர்கள் உயர்கல்வி பெறும்…

View More 100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது

நீட் விலக்கு மசோதா; வைரமுத்து ட்விட்

நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவின் சட்ட முன் வடிவு நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.   கடந்த வருடம் இயற்றப்பட்ட நீட்…

View More நீட் விலக்கு மசோதா; வைரமுத்து ட்விட்

நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக…

View More நீட் விலக்கு மசோதா: ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது

கோவையில் ரூ.200 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“கொத்த அடிமை அரசாக இருந்த அதிமுக அரசு நீட்டுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை…

View More கோவையில் ரூ.200 கோடி செலவில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட்: சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கு அழைப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில்,…

View More நீட்: சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தலைவர்களுக்கு அழைப்பு – தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம்

சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்: முதலமைச்சர் கடிதம்

நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள, முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ​நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை தமிழக…

View More சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்: முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

நேற்று மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய ராகுல் காந்தி தமிழகத்தை முன்னிலைப்படுத்தி ஆவேசமாக உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தன்…

View More தமிழ்நாட்டின் குரலாய் ஒலித்த ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…

பட்டாசு ஆலை வெடி விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதலமைச்சர் உத்தரவு

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் அருகே அம்மன் கோவில்பட்டி புதூர் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமாக…

View More பட்டாசு ஆலை வெடி விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதலமைச்சர் உத்தரவு