திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளது: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் மீதான விளக்கக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…

View More திமுக – காங்கிரஸ் கூட்டணியை போல, முதலமைச்சரின் பேச்சும் முரண்பாடாக உள்ளது: பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை

சிறுவன் குடும்பத்துக்கு வீடு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி…

View More சிறுவன் குடும்பத்துக்கு வீடு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

“வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்” – முதலமைச்சர்

‘வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம்…

View More “வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்” – முதலமைச்சர்

திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலில் முழுமையான வெற்றியை தந்த தமிழக மக்களுக்கு இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை அடுத்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,…

View More திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்: முதலமைச்சர் ஸ்டாலின்

‘கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்’: முதலமைச்சர் கடிதம்

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கூடங்குளத்தில்,…

View More ‘கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்’: முதலமைச்சர் கடிதம்

நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை: முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் – வைகோ எம்.பி அறிக்கை

நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை என அறிவித்த, முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை விடுத்துள்ளார். நியூட்ரினோ திட்டம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேனி மாவட்டம் தேவாரம்…

View More நியூட்ரினோ திட்டத்திற்கு இடம் இல்லை: முதலமைச்சரைப் பாராட்டுகிறேன் – வைகோ எம்.பி அறிக்கை

“உங்களில் ஒருவன்” நூல் வெளியீடு: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமா?

“உங்களில் ஒருவன்” புத்தகத்தின், முதல் பாகம் வெளியீட்டு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

View More “உங்களில் ஒருவன்” நூல் வெளியீடு: நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமா?

மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று புத்தக கண்காட்சி பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த 45-வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர்…

View More மாவட்டங்கள் தோறும் புத்தக கண்காட்சி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

45வது சென்னை புத்தக காட்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 45-வது, புத்தக காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு…

View More 45வது சென்னை புத்தக காட்சி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஒருங்கிளைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ளா அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின் முல்லை பெரியாறு அணையில்…

View More முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்