“தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி” – சத்தீஸ்கரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
“தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது” என சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். 90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில்...