சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர் மாநாட்டில் பங்கேற்ற பின் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், கொரோனாவுக்கு பிறகு கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கண் அறுவை சிகிச்சை…
View More கண் குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – கீதா ஜீவன் தகவல்Minister Geetha Jeevan
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்
‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி…
View More ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தில் மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்ததில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் – அமைச்சர் கீதா ஜீவன்பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்த, அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைத்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றால் பெற்றோர் அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்த குழந்தைகளின்…
View More பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்டங்கள்: அமைச்சர் தலைமையில் குழு!குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்
தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில், கொரோனா தொற்றால் பெற்றோரை…
View More குழந்தை திருமணங்களைத் தடுக்க பஞ்சாயத்து அளவில் குழுக்கள்: அமைச்சர் கீதா ஜீவன்
