இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி – வாலி

இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி என்கிறார் கவிஞர் வாலி. நல்ல சொற்களை பேசினால் நலம் கிடைக்கும் என்பதை குறிக்கும் வகையில் நடந்த சில நிகழ்வுகளை வாருங்கள் பார்க்கலாம். 1967-ம் ஆண்டு,…

View More இனிமை, மென்மை மட்டுமல்ல வலிமை வாய்ந்தது தமிழ் மொழி – வாலி

நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…

ஆத்திகம் பேசும் அன்பர்களும், நாத்திகம் பேசும் நண்பர்களும் கேட்கும் கேள்வி, கடவுள் எங்கே இருக்கிறான் என்பதுதான். இன்று நேற்றல்ல, சங்க காலத்திலேயே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிய கருத்துகளை உள்வாங்கிய இனிய திரையிசைப் பாடல்கள்…

View More நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…

இலக்கிய வரிகள், எளிமையாக அமைக்கப்பட்ட திரைப்பட பாடல்களின் தொகுப்பு

பொருள் பொதிந்த இலக்கிய வரிகளில் உள்ள தமிழை அறிந்து, எளிமையாக, இனிமையாக தந்ததால் சில திரைப்படப் பாடல்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. அப்படிப்பட்ட சில பாடல்களின் சிறு தொகுப்பு இது. வாருங்கள் பார்க்கலாம்.. ராமாயணம்…

View More இலக்கிய வரிகள், எளிமையாக அமைக்கப்பட்ட திரைப்பட பாடல்களின் தொகுப்பு

இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…

இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது.…

View More இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய தொகுப்பு…

பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்

எம்ஜிஆருக்கான பாடலில் தனியிடம் பிடித்த பாடல்கள் சிலவற்றில், “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்ற பாடலும் உண்டு. இது வாலியின் வரிகளாக இருக்கும் என எண்ணிய எம்ஜிஆர், கவிஞரின் பேரைக் கேட்டு பாராட்டினார். யார் அந்த…

View More பாடல் வரிகளால் பூவென மணக்கும் கவிஞர் பூவை செங்குட்டுவன்

இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்

திரைப்படத்திற்கென பாட்டெழுத வந்த கவிஞர் கண்ணதாசனை நீதிபதிக்கான அங்கி அணிவித்து நீதிமன்ற காட்சியில் நடிக்க வைத்த கதை தெரியுமா?… வாருங்கள் பார்க்கலாம்… 1960ம் ஆண்டு தொடங்கி அடுத்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழ் திரைத்துறை…

View More இன்றும் கம்பீரமாக ஒலிக்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள்