இட ஒதுக்கீடு குறித்து அமித்ஷா பேசியதற்கு விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
View More “இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்” – அமித்ஷா பேசியதற்கு மாணிக்கம் தாகூர் பதில்…Manickam Tagore
“ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” – காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!
விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், சிறு குறு தொழில் முனைவோர் ஜிஎஸ்டி அதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாக காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். …
View More “ராதிகா சரத்குமார் கோடி கணக்கில் வரி செலுத்தாமல் சுதந்திரமாக உள்ளார்!” – காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர்!“தொகுதி பங்கீடு விவகாரம் : எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்” – காங். எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி
தொகுதி பங்கீடு விவகாரத்தில் சுமுகமான பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும் என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மதுரை…
View More “தொகுதி பங்கீடு விவகாரம் : எந்த முடிவு எடுத்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்படும்” – காங். எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டிபட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; மாணிக்கம் தாகூர்
சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையை தொடர மத்திய தொழில்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி உதவ வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய விருதுநகர் காங்கிரஸ்…
View More பட்டாசு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும்; மாணிக்கம் தாகூர்மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்
தமிழ்நாட்டின் மழை, வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை என்று மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றஞ்சாட்டினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை…
View More மழை சேதங்களைப் பார்வையிட மத்திய அமைச்சர்கள் யாரும் வரவில்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி புகார்வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி நாளை அஞ்சலி செலுத்தப்படும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்தார். நாட்டு மக்களிடையே இன்று…
View More வேளாண் சட்டத்தை எதிர்த்து உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங். நாளை அஞ்சலி