2026 மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More “2026 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!Mamata banerjee
சந்திரபாபு நாயுடு முதல் மம்தா பானர்ஜி வரை… இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர் யார்?
இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் இந்திய முதலமைச்சர்களின் சொத்து மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையின்படி இந்தியாவின் 31 முதலமைச்சர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி…
View More சந்திரபாபு நாயுடு முதல் மம்தா பானர்ஜி வரை… இந்திய முதலமைச்சர்களில் பணக்காரர் யார்?“இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்” – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்கத் தயார் என்று மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை (என்டிஏ) எதிர்க்க…
View More “இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்” – மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!
இண்டியா டுடே இதழின் இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களுக்கான டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்…
View More இந்தியாவின் அதிகாரமிக்க நபர்களின் டாப் 10 பட்டியல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 8-ஆவது இடம்! பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 முதலமைச்சர்கள்!“உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” – இளநிலை மருத்துவர்களுக்கு #MamataBanerjee வலியுறுத்தல்!
கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் தொடர்பாக இளநிலை மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி…
View More “உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” – இளநிலை மருத்துவர்களுக்கு #MamataBanerjee வலியுறுத்தல்!#KolkataDoctorMurderCase | முடிவுக்கு வந்தது பயிற்சி மருத்துவர்களின் 42 நாட்கள் போராட்டம்!
42 நாட்களுக்கு பின் மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். ஆனால் நீதி கிடைக்காவிடில் மீண்டும் போராட்டம் தொடரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம்…
View More #KolkataDoctorMurderCase | முடிவுக்கு வந்தது பயிற்சி மருத்துவர்களின் 42 நாட்கள் போராட்டம்!“கொல்கத்தா காவல் ஆணையர் அதிரடி நீக்கம்” – #KolkataDoctorMurderCase-ல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை!
கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவரின் கொலையை கண்டித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவர்களின் 5 கோரிக்கைகளில் 3-க்கு மேற்கு வங்க அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என…
View More “கொல்கத்தா காவல் ஆணையர் அதிரடி நீக்கம்” – #KolkataDoctorMurderCase-ல் மேற்கு வங்க அரசு நடவடிக்கை!“இதுவே கடைசி முயற்சி” – பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர்களின் போராட்டம் நீடித்து வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி 5-வது முறையாக பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல்…
View More “இதுவே கடைசி முயற்சி” – பயிற்சி மருத்துவர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்த #MamataBanerjee!மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட #AparajitaBill – சிறப்பம்சங்கள் என்னென்ன?
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.… பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும்…
View More மேற்குவங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட #AparajitaBill – சிறப்பம்சங்கள் என்னென்ன?#WestBengal | பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை! நாட்டிலேயே முதன்முறையாக மேற்குவங்கத்தில் மசோதா நிறைவேறியது!
பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் மசோதா, மேற்கு வங்க சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மசோதாவான ‘அபராஜிதா பெண் மற்றும் குழந்தை (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் திருத்தம்)…
View More #WestBengal | பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை! நாட்டிலேயே முதன்முறையாக மேற்குவங்கத்தில் மசோதா நிறைவேறியது!