மத்திய பிரதேச மாநிலம் நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து விபத்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு இன்று காலை பேருந்து ஒன்று…
View More ம.பி.யில் பேருந்து கவிழ்ந்து விபத்து; 13 பேர் உயிரிழப்புMadhya pradesh
’ஜெய்ஸ்ரீராம்’ கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு
ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட்டுக்கொண்டே, கல்யாண வீட்டில் துப்பாக்கியால் சுட்டதில், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கொல்லப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா மண்டியில், நேற்று திருமண விழா நடந்துகொண்டிருந்தது.…
View More ’ஜெய்ஸ்ரீராம்’ கோஷத்துடன் கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடுபேருந்து பேட்டரி திருடியதாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் கைது
பேருந்து பேட்டரிகளை திருடியதாக இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பால்வண்டியை இடித்ததற்காக, பழங்குடியின வாலிபரை வேனில் கட்டிக் கொன்ற…
View More பேருந்து பேட்டரி திருடியதாக இளைஞர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் கைதுமீட்டுப் பணியை பார்வையிட சென்று சிக்கிக்கொண்ட அமைச்சர்; பத்திரமாக மீட்ட ராணுவம்
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அமைச்சரும் வெள்ளத்தில் சிக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு…
View More மீட்டுப் பணியை பார்வையிட சென்று சிக்கிக்கொண்ட அமைச்சர்; பத்திரமாக மீட்ட ராணுவம்30 வயது இளைஞரை கத்திமுனையில் கடத்தி திருமணம்: 50 வயது பெண் மீது புகார்
கத்திமுனையில் மிரட்டி 30 வயது இளைஞரை திருமணம் செய்தததாக 50 வயது பெண் மீது அரசு ஊழியர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநில வேளாண் துறையில் பணிபுரிந்து வருபவர்,…
View More 30 வயது இளைஞரை கத்திமுனையில் கடத்தி திருமணம்: 50 வயது பெண் மீது புகார்கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!
மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்த ஒருவர், அதன் முடிவு வருவதற்கு முன்பே பயத்தில் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் ஜபல்பூர் பகுதியை சேர்ந்த 30 வயது…
View More கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே உயிரை மாய்த்துக் கொண்ட நபர்!கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டிசிவர் மருந்து!
மத்திய பிரதேசத்தில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட கொரோனா நோயை குணப்படுத்தும் ரெம்டிசிவர் மருந்தை விற்க முயன்ற மூவரை அம்மாநில சிறப்பு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ரெம்டிசிவர் மருந்து…
View More கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரெம்டிசிவர் மருந்து!ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்!
மத்தியப்பிரதேசத்தில் ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் முகக்கவசம் சரியாக அணியாத நபரை 2 காவலர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வைரல்…
View More ரிக்சா ஓட்டுநரை தாக்கிய காவலர்கள் பணியிடை நீக்கம்!பேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி; உயிரிழந்த பரிதாபம்
மத்திய பிரதேசத்தில் பேருந்தில் பயணம் செய்யும்போது, எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து இச்சாபூர் சென்றுகொண்டிருந்த பேருந்தில் 13 வயது…
View More பேருந்தில் வாந்தி எடுப்பதற்காக தலையை வெளியே நீட்டிய சிறுமி; உயிரிழந்த பரிதாபம்போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!
மத்திய பிரதேசத்தில் மதுபானம் கிடைக்காததால் 5 லிட்டர் கேன் சானிடைஸரை குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த பர்வத் அஹிர்வர், பூரா அஹிர்வர், மற்றும் ராம்…
View More போதைக்காக 5 லிட்டர் சானிடைஸரை குடித்த 3 பேர் உயிரிழப்பு!