நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு…
View More வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை…! – பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவிப்பு!!loksabha
55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
மீன்வளத்துறையில் 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர்…
View More 55 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்..! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு“பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!
பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த…
View More “பாஜகவினர் ஜாதியின் பெயரால் மக்களைத் தூண்டிவிடக் கூடாது!” – மல்லிகார்ஜுன கார்கே பேட்டி!மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா? – ஓம் பிர்லா விளக்கம்!
நாடாளுமன்றத்துக்குள் வீசப்பட்ட வண்ணப் புகைக் குப்பிகள் நச்சுத்தன்மையற்ற சாதாரணமானவை என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்த போது பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2…
View More மக்களவைக்குள் வீசப்பட்ட புகை குப்பிகள் ஆபத்தானதா? – ஓம் பிர்லா விளக்கம்!நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்!
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்களவையில் (டிச.13) புதன்கிழமை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞர்கள் எம்.பி.க்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும்…
View More நாடாளுமன்றத்தில் அமலுக்கு வந்த புதிய விதிமுறைகள்!மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!
பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…
View More மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
மக்களவைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் மர்ம நபர்கள் புகை குப்பி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (டிச.13) வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த…
View More நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!நாடாளுமன்றத்தின் உள்ளே, வெளியே நடந்தது என்ன?
நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள், திடீரென மர்ம நபர்கள் இருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த மக்களவை உறுப்பினர்கள் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து பதற்றத்துடன்…
View More நாடாளுமன்றத்தின் உள்ளே, வெளியே நடந்தது என்ன?‘மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ – மஹுவா மொய்த்ரா முறையீடு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும், …
View More ‘மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ – மஹுவா மொய்த்ரா முறையீடு!பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர்! மக்களவைக்குள் புகைக்குப்பிகளை வீசியதால் பரபரப்பு!
பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த 2 பேர் புகை குப்பிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…
View More பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர்! மக்களவைக்குள் புகைக்குப்பிகளை வீசியதால் பரபரப்பு!