மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!

பாதுகாப்பை மீறி மக்களவைக்குள் இருவர் நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…

View More மக்களவையில் நடந்தது என்ன..? – தமிழ்நாடு எம்.பி.கனிமொழி தகவல்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

மக்களவைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் மர்ம நபர்கள் புகை குப்பி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அலுவல்கள் இன்று (டிச.13) வழக்கம்போல் நடைபெற்று கொண்டிருந்த…

View More நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி வந்த சில நிமிடங்களில் புகை குப்பி வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!

நாடாளுமன்றத்தின் உள்ளே, வெளியே நடந்தது என்ன?

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள், திடீரென மர்ம நபர்கள் இருவர் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்த மக்களவை உறுப்பினர்கள் உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து பதற்றத்துடன்…

View More நாடாளுமன்றத்தின் உள்ளே, வெளியே நடந்தது என்ன?

‘மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ – மஹுவா மொய்த்ரா முறையீடு!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார். துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற உள்நுழைவைப் பகிர்ந்து கொண்டதாகவும், …

View More ‘மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ – மஹுவா மொய்த்ரா முறையீடு!

பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர்! மக்களவைக்குள் புகைக்குப்பிகளை வீசியதால் பரபரப்பு!

பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவைக்குள் குதித்த 2 பேர் புகை குப்பிகள் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…

View More பாதுகாப்பை மீறி பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த 2 பேர்! மக்களவைக்குள் புகைக்குப்பிகளை வீசியதால் பரபரப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிபறிப்பு!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப,  தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத்…

View More திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ராவின் பதவிபறிப்பு!

33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

33%  மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். மசோதாவை கொண்டு…

View More 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

மகளிருக்கான இடஒதுக்கீடு 2034-ம் ஆண்டு தேர்தலில் சாத்தியமாகும்: கபில்சிபல் பேட்டி!

2034-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும், வாக்காளர்களை கவர்ந்திழுப்பதற்காக மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக கபில்சிபல் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும்,…

View More மகளிருக்கான இடஒதுக்கீடு 2034-ம் ஆண்டு தேர்தலில் சாத்தியமாகும்: கபில்சிபல் பேட்டி!

2024 மக்களவைத் தேர்தல்: மம்தா பானர்ஜி புதிய வியூகம்?…

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. பாஜகவும், காங்கிரஸ் கட்சியும்…

View More 2024 மக்களவைத் தேர்தல்: மம்தா பானர்ஜி புதிய வியூகம்?…

நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிகத்திற்கான கொள்கையாக மாற்றப்பட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். கடந்த 3 நாட்களாக முடக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று செயல்படத் தொடங்கிய நிலையில், மக்களவையில் குடியரசுத் தலைவர்…

View More நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்