தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாத எட்டு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.  1. பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக இல்லாத…

View More தொகுதியின் குரல்; பொள்ளாச்சி மக்களின் கோரிக்கைகள் என்ன?

டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும் – எம்.பி. சு.வெங்கடேசன்

டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும், மதுரையில் கலைஞர் நூலகம் கட்டப்படுவது மகத்தான சாதனை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரை மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் திட்ட…

View More டிஜிட்டல் காலத்தில்தான் அதிகமான புத்தகங்கள் வாசிக்கப்பட வேண்டும் – எம்.பி. சு.வெங்கடேசன்

உலக புத்தக தின கொண்டாட்டம்

அறியாமை எனும் இருளை நீக்கி வாழ்வில் வெளிச்சம் பெற வைக்கும் புத்தகங்களை கொண்டாடும் வகையில் இன்று  உலக புத்தக தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தகங்கள் என்பன வெறும் தாளும், மையுமால் ஆனது மட்டுமல்ல.…

View More உலக புத்தக தின கொண்டாட்டம்

”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!

இந்தோ- ஜப்பான் Samwad மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசாங்கங்கள் தங்கள் கொள்கைகளில் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தார். மற்றொருவரை கீழே தள்ளி விட்டு…

View More ”புத்த இலக்கியங்கள் அடங்கிய நூலகம் அமைக்கப்பட வேண்டும்”- பிரதமர் மோடி!