தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நடிகை ஆயிஷா சுல்தானா, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று லட்சத்தீவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரபுல் கோடா படேல், மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக…
View More ’அந்த மெசேஜை அழித்துவிட்டார்..’ ஆயிஷா மீது போலீசார் புகார்Aisha Sultana
ஒரு வார கால முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு போலீசார் முன் ஆஜர் !
லட்சத்தீவு நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்குக்கு எதிராக முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா நீதிமன்ற நிபந்தனைப்படி இன்று லட்சத்தீவு போலீசார் முன்பு ஆஜரானார். லட்சத்தீவுகளின்…
View More ஒரு வார கால முன் ஜாமீன் பெற்ற நடிகை ஆயிஷா சுல்தானா லட்சத்தீவு போலீசார் முன் ஆஜர் !லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!
லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார்.…
View More லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!