லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார்.…
View More லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பற்றி விமர்சனம்: நடிகை மீது தேசத்துரோக வழக்குப் பதிவு!லட்சத்தீவுகள்
உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!
லட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர்கள் உணவு முறைகளில் அரசு தலையிடுவதற்கு எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மிகச் சிறிய யூனியன்…
View More உணவு முறைகளில் அரசு தலையிட எந்தச் சட்டம் அதிகாரம் தருகிறது? ப.சிதம்பரம் கேள்வி!லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்
லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை உடனே நிறுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More லட்சத்தீவு மக்களின் நிம்மதியை குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை: கமல்ஹாசன்லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற முதல்வர் வலியுறுத்தல்!
லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகள், நிர்வாக அதிகாரியின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த யூனியன்…
View More லட்சத்தீவு நிர்வாக அதிகாரியை உடனடியாகத் திரும்ப பெற முதல்வர் வலியுறுத்தல்!