“ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.31) வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த…

View More “ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மன்மோகன் சிங் மறைவு – கன்னியாகுமரி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2நாட்களாக குறைப்பு!

கன்னியாகுமரியில் இன்று தொடங்கி ஜன.1ம் தேதி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி இரண்டு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள…

View More மன்மோகன் சிங் மறைவு – கன்னியாகுமரி வெள்ளி விழா நிகழ்ச்சிகள் 2நாட்களாக குறைப்பு!

களைகட்டியது கன்னியாகுமரி – இன்று புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin

கன்னியாகுமரியில் கடலின் நடுவே உள்ள கண்ணாடி பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு…

View More களைகட்டியது கன்னியாகுமரி – இன்று புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin

“உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டும் விழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…

View More “உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
Kanyakumari | Installation of glass in the sea has started!

கன்னியாகுமரியில் திறப்புக்கு தயாரான கண்ணாடி பாலம்… நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin!

கன்னியகுமரியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பல்வேறு புகழ்களை பாடும் இச்சிலை ஆனது அப்போதைய…

View More கன்னியாகுமரியில் திறப்புக்கு தயாரான கண்ணாடி பாலம்… நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் #MKStalin!

கன்னியாகுமரி | இரவில் லேசர் ஒளியில் மின்னும் திருவள்ளுவர் சிலை!

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் லேசர் ஒளி விளக்குகளால் அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கன்னியாகுமரி கடலின் நடுவே…

View More கன்னியாகுமரி | இரவில் லேசர் ஒளியில் மின்னும் திருவள்ளுவர் சிலை!

நெல்லையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கழிவுகள் கொட்ட முயற்சி – இருவர் கைது!

கேரளாவில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்நுழைய முயன்ற இரு வாகனங்கள் பறிமுதல், இருவர் கைது செய்யப்பட்டனர் கேரளாவின் இறைச்சி மற்றும் மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது.…

View More நெல்லையை தொடர்ந்து கன்னியாகுமரியில் கழிவுகள் கொட்ட முயற்சி – இருவர் கைது!

ராணுவ வீரரின் வீட்டுற்கு சினிமா பாணியில் சென்ற போலீஸ் – வைரலாகும் விடியோ!

தக்கலை அருகே ராணுவ வீரரின் வீட்டின் கதவை சினிமா பாணியில் பூட்ஸ் காலால் எட்டி உடைத்து உள்ளே சென்ற உதவி ஆய்வாளரின் இணையத்தில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கூட்டமாவு பகுதியை…

View More ராணுவ வீரரின் வீட்டுற்கு சினிமா பாணியில் சென்ற போலீஸ் – வைரலாகும் விடியோ!

#ADMK – ல் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு! அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு!

அதிமுகவில் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் தளவாய் சுந்தரம் செயல்பட்டதாக தெரிவித்து, அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி…

View More #ADMK – ல் தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு! அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவிப்பு!
கன்னியாகுமரியில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

கன்னியாகுமரியில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 4 சரித்திரபதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில்அடைக்கப்பட்டனர். ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கை தொடர்ந்து தமிழ்நாட்டில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றச்…

View More கன்னியாகுமரியில் 4 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!