திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பல புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.31) வெளியிட்டார். முதலமைச்சர் வெளியிட்ட இந்த…
View More “ஒவ்வொரு ஆண்டின் இறுதி வாரம் குறள் வாரமாக கடைபிடிக்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!Thiruvalluvar Statue
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் – திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாளான இன்று திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம் ஆண்டு…
View More திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2வது நாள் – திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் #MKStalin“உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, திருவள்ளுவர் சிலைக்கு பேரறிவுச் சிலை (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டும் விழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு…
View More “உயர்ந்து நிற்கும் வள்ளுவர் போல் தமிழ்நாடு சிறக்கட்டும்” – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!கன்னியாகுமரி | இரவில் லேசர் ஒளியில் மின்னும் திருவள்ளுவர் சிலை!
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் லேசர் ஒளி விளக்குகளால் அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. கன்னியாகுமரி கடலின் நடுவே…
View More கன்னியாகுமரி | இரவில் லேசர் ஒளியில் மின்னும் திருவள்ளுவர் சிலை!குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் பாறை…
View More குமரி கடலில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!