“பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”

சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில்…

View More “பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”

“ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே, என்னருமை காதலியே”

மண்ணைவிட்டு மறைந்தாலும் தமிழ் மக்‍களின் நெஞ்சங்களில் நிறைந்து வாழும் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்‍குநர்கள், இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் வரிசையில் கவிஞரும் எழுத்தாளருமான கா.மு.ஷெரீப் ஒருவர். “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’ – இந்தப்பாடலை எழுதியவர்…

View More “ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே, என்னருமை காதலியே”

“அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்”

மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர். கதாநாயகனின் புகழ்பாடிய திரைப்படங்களின் மத்தியில், மனித உறவுகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றை பேசிய திரைப்படங்களை இயக்கினார்.. 1965ம் ஆண்டு…

View More “அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்”

“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ”

சாதியற்ற சமுதாயம் குறித்து வலியுறுத்தும் திரைப்படங்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளன. ஆனால் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவம் பேசிய திரைப்படங்களும் உண்டு.அதில் சிவாஜி நடித்த கர்ணன் திரைப்படமும் ஒன்று. அடிமை உயர்ந்தவன்…

View More “ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ”

ஆஸ்கர் கனவும், நனவாகிய கதையும்… தெய்வமகன், சிவாஜி, ஏ.சி.திருலோகச்சந்தர்

இது ஆஸ்கர் சீசன்…. இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகளாக ஆஸ்கர் கனவு இந்திய திரையுலகுக்கு உண்டு… 1982 ம் ஆண்டு காந்தி ஆங்கில திரைப்படத்தில் சிறந்த ஆடை அலங்காரத்திற்காக பானு அதாலியா என்ற இந்தியப்பெண்…

View More ஆஸ்கர் கனவும், நனவாகிய கதையும்… தெய்வமகன், சிவாஜி, ஏ.சி.திருலோகச்சந்தர்