“பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”

சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில்…

View More “பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ”

காற்று வாங்கப் போனேன்…

சென்னை தியாகராய நகரில் உள்ள விடுதியில் தங்கியிருந்த கவிஞர் வாலி, மயக்கமா கலக்கமா என்ற கண்ணதாசனின் வரிகளால் ஈர்க்கப்பட்ட பின்னர், திரைப்பட வாய்ப்புகளை பெற்றதை அறிந்திருப்போம். பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் வாலி,…

View More காற்று வாங்கப் போனேன்…

சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’

1962-ம் ஆண்டில் இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக பிரிட்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சர்வதேச திரைப்பட சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர்…

View More சிவாஜி கண்ட ‘யார் அந்த நிலவு?’

தமிழ் சினிமாவை ஆண்ட கர்நாடக இசை

தமிழ்த் திரைப்பட உலகில் பல்லாண்டுகளாகக் கர்நாடக இசையிலான பாடல்களைத் தருவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. கர்நாடக இசை என்றாலும், இனிய தமிழ் வார்த்தைகளால் மகுடம் சூடிய சில திரைப்படப் பாடல்கள் குறித்து தற்போது காணலாம்.…

View More தமிழ் சினிமாவை ஆண்ட கர்நாடக இசை

கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

ரங்கராஜனாக இருந்த வாலிக்கு, பாட்டெழுத தெரியவில்லை என சொல்லி அனுப்பினார் எம்எஸ் விஸ்வநாதன்… அந்த சுவாரஸ்ய நிகழ்வை பற்றி சொல்கிறது இந்த கட்டுரை. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில், ஏராளமான பாடல்களை எழுதி…

View More கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு

மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் ஷெனாய் இசை!

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் பெரும்பாலும் சோகப்பாடல்களில் இடம்பெற்ற ஷெனாய் இசையை, மகிழ்வான நிலையிலும் பாடும் வரிகளுக்கேற்ப இணைத்துத் தந்திருப்பார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன். கிட்டார் இசையைப்போல் மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் வெகுவாக பயன்படுத்திய…

View More மெல்லிசை மன்னர் விஸ்வநாதனின் ஷெனாய் இசை!

காவிய மெட்டுக்களை தந்த மெல்லிசை மன்னர்

நிம்மதி எங்கே? என மனிதன் ஓடிக் கொண்டிருக்கும்போது, இசையை கேட்பதில்தான் நிம்மதி இருக்கிறது, என்பதை உணர்ந்த மனிதன் மெல்லிசை கேட்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினான். தமிழ்நாட்டிலும் மெல்லிசைக்கு மக்கள் ஏங்கிக் கிடந்த காலத்தில், தனது…

View More காவிய மெட்டுக்களை தந்த மெல்லிசை மன்னர்