கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பு வழக்கில் மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார்…

View More கனியாமூர் பள்ளி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பள்ளி மீது தவறு இருப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்…

View More விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை-மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

மாணவி உயிரிழப்பு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்-அண்ணாமலை வலியுறுத்தல்

கனியாமூர் வழக்கை விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி…

View More மாணவி உயிரிழப்பு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்-அண்ணாமலை வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக வன்முறை வெடித்துள்ளதால், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தமிழ்நாடு டிஜிபி உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.   கள்ளக்குறிச்சி…

View More கள்ளக்குறிச்சியில் வன்முறை : உளவுத்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஆலோசனை

விசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்

கனியாமூரில் நடைபெற்றுவரும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிட வேண்டும் என்று காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தினார். கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் ஏற்பட்டுள்ள வன்முறை தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து…

View More விசாரணை நடக்கிறது; போராட்டத்தை கைவிடுங்கள்-டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்

கனியாமூரில் மாணவி உயிரிழந்த விவகாரம்-போராட்டத்தில் வன்முறை; பலர் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும்,…

View More கனியாமூரில் மாணவி உயிரிழந்த விவகாரம்-போராட்டத்தில் வன்முறை; பலர் காயம்

கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

View More கனியாமூர் மாணவி மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை தேவை-சீமான் வலியுறுத்தல்

பள்ளி மாணவி மர்ம மரணம்- 2 ஆசிரியர்கள் கைது

கள்ளக்குறிச்சி அருகே கணியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பகுதி…

View More பள்ளி மாணவி மர்ம மரணம்- 2 ஆசிரியர்கள் கைது

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் கடத்தி நடத்தி வரும் செல்வகணபதி என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவர் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் திடீரென நேற்று பயங்கர…

View More கள்ளக்குறிச்சி பட்டாசு கடை விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு