காபூல் ஏர்போட்டில் கடும் நெரிசல்.. கேரள கன்னியாஸ்திரி தவிப்பு
கூட்டம் காரணமாக, காபூல் விமான நிலையத்தில் கேரள கன்னியாஸ்திரி ஒருவர் தவித்து வருவதாக, அவர் சகோதரர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கியதை அடுத்து, தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். அங்கு அமைதியை...