வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டியைக் கொலைசெய்து நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது!
ஓசூரில் வாடகைக்கு வீடு பார்க்க வந்தது போல நடித்து மூதாட்டிக்கு மயக்க மருந்து தெளித்து வாயில் துணியைத் திணித்து கழுத்து நெரித்துக்கொலைசெய்து 5 சவரன் நகை பறிப்பு சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட நான்கு...