ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் 4.9 மற்றும் 4.8 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில், இன்று (ஆக. 20)…
View More காஷ்மீரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் – ரிக்டரில் 4.9 ஆக பதிவு!jammu kashmir
10 ஆண்டுகளுக்குப் பின் #JammuKashmir தேர்தல் – 3 கட்டங்களாக வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. நாடு விடுதலைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போது…
View More 10 ஆண்டுகளுக்குப் பின் #JammuKashmir தேர்தல் – 3 கட்டங்களாக வாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!
ஜம்மு-காஷ்மீரில், பக்தர்கள் வந்த பேருந்து மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் எவ்வாறு இந்த சதித்திட்டத்தை தீட்டினர் என்பது குறித்த தகவல்கள் என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 9ம்…
View More காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் | என்ஐஏ விசாரணையில் வெளியான தகவல்!“கத்துவா தாக்குதலுக்கு காரணமான தீய சக்திகள் முறியடிக்கப்படும்” – இந்திய பாதுகாப்பு செயலாளர்!
கத்துவா தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் எனவும், இதற்குப் பின்னால் உள்ள தீய சக்தியை இந்தியா நிச்சயம் முறியடிக்கும் எனவும் பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமானே தெரிவித்துள்ளார்.…
View More “கத்துவா தாக்குதலுக்கு காரணமான தீய சக்திகள் முறியடிக்கப்படும்” – இந்திய பாதுகாப்பு செயலாளர்!“ஜம்முவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!
“ஜம்முவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்” என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். ஜம்மு பிராந்தியத்தில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத சம்பவங்களைத் தொடர்ந்து அந்த யூனியன் பிரதேசத்தின் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் அமித் ஷா தலைமையில்…
View More “ஜம்முவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி!காஷ்மீரில் 3 நாட்களில் 4-வது தாக்குதல் – பயங்கரவாதிகளின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் கடந்த 3 நாட்களில் 4 முறை தாக்குதல் நடத்தி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த 9ம் தேதி இரவு, ரெய்சி பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பேருந்தின் மீது பயங்கரவாதிகள்…
View More காஷ்மீரில் 3 நாட்களில் 4-வது தாக்குதல் – பயங்கரவாதிகளின் தாக்குதலில் மேலும் ஒரு வீரர் காயம்!காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை சிறையிலிருந்தவாறே தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!
காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத் ஷேக் 1,94,996 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை வென்றுள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள்…
View More காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவை சிறையிலிருந்தவாறே தோற்கடித்த சுயேட்சை வேட்பாளர்!ஜம்மு – காஷ்மீரில் பின்னுக்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல்வர்கள்!
ஜம்மு – காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4)…
View More ஜம்மு – காஷ்மீரில் பின்னுக்கு தள்ளப்பட்ட முன்னாள் முதல்வர்கள்!5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!
இந்தியா முழுவதும் இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கான 5ம் கட்ட மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு…
View More 5ம் கட்ட மக்களவை தேர்தல் : 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!
ஜம்மு காஷ்மீரில் 500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்து கோயிலுக்கு முறையான பாதை அமைப்பதற்கு இரண்டு முஸ்லிம்கள் தங்கள் சொந்த நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் கேரல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில்…
View More ஜம்மு காஷ்மீர்: கோயிலுக்கு பாதை அமைக்க நிலத்தை தானமாக வழங்கிய முஸ்லிம்கள்!