ஜம்மு-காஷ்மீருக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி, 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். தேசிய உள்ளாட்சி அமைப்பு தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீருக்கு…
View More இன்று ஜம்மு-காஷ்மீருக்கு செல்கிறார் பிரதமர்jammu kashmir
“பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் சொத்துக்களை வாங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு…
View More “பிற மாநிலங்களை சேர்ந்த 34 பேர் ஜம்மு – காஷ்மீரில் சொத்துகள் வாங்கியுள்ளனர்”ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தானை சேர்ந்த 5 பயங்கரவாதிகள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர் பயங்கரவாதம் நிகழும் இடமாக ஜம்மு காஷ்மிர் இருக்கிறது. அதனால் அங்கு போலீசார்களும், ராணுவ வீரர்களும் ரோந்து பணிகளிலும், எல்லையை…
View More ஜம்மு காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைகாஷ்மீர் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 23 ஆம் தேதி காஷ்மீர் செல்கிறார். காஷ்மீரில் கடந்த சில நாட்களாக அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் தாக்கி வருகின்றனர்.…
View More காஷ்மீர் செல்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷாஜம்மு&காஷ்மீரில் எல்லை ஊடுருவல்; தேடுதலில் ராணுவம் தீவிரம்
ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் எல்லை ஊடுருவல் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை காஷ்மீரின் உரி பகுதியில் ஊடுருவல் நடைபெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், ஊடுருவல்காரர்கள்…
View More ஜம்மு&காஷ்மீரில் எல்லை ஊடுருவல்; தேடுதலில் ராணுவம் தீவிரம்காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ஜம்மு- காஷ்மீரில் தேர்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடங்குவது தொடர்பாக பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜம்மு- காஷ்மீரில் அரசியல் சட்டம் 370 பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…
View More காஷ்மீரில் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை