மெரினா கடற்கரையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள விமானப் படை சாகச நிகழ்ச்சி காரணமாக, அன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர…
View More #Chennai மக்கள் கவனத்திற்கு! அக்.06 அன்று விமானப் படை சாகச நிகழ்ச்சி எதிரொலி! போக்குவரத்து மாற்றம்!Indian Air Force
#IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!
இந்திய விமானப்படையின் நிறுவன தின கொண்டாட்டம் இந்தாண்டு சென்னையில் கொண்டாடப்படவுள்ளது. இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், அன்றைய தினம் விமானப்படையின் நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த…
View More #IAFRaisingDay | சென்னையில் இந்திய விமானப்படையின் 92-ஆவது நிறுவன தின கொண்டாட்டம்!விமானப்படையில் 182 காலியிடங்கள்… +2 படிச்சிருந்தா போதும்!
இந்திய விமானப்படையில் டிரைவர், கிளர்க், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 182 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய விமான படையில் 157 கிளர்க், 18 இந்தி டைப்பிஸ்ட், 7 டிரைவர் பணியிடங்கள் என மொத்தம் 182 பணியிடங்கள்…
View More விமானப்படையில் 182 காலியிடங்கள்… +2 படிச்சிருந்தா போதும்!ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்!
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், பயிற்சியில் எதிரி விமானங்களை துல்லியமாக தாக்கியதாக இந்திய விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் எஸ்-400 என்ற அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன.…
View More ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை சோதனை: இலக்குகளை துல்லியமாக தாக்கியதாக விமானப்படை தகவல்!பூஞ்ச் தாக்குதல் – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!
ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என இந்திய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது. கடந்த…
View More பூஞ்ச் தாக்குதல் – தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்!ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் மீது திடீர் தாக்குதல் – 5 பேர் காயம்!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையின் 2 வாகனங்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில், விமானப்படையின் 5 வீரர்கள் காயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஜம்மு காஷ்மீரில், சூரன்கோட்டின் சனாய் கிராமத்தில்…
View More ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை வீரர்கள் மீது திடீர் தாக்குதல் – 5 பேர் காயம்!இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற வருடாந்திர விமானப்படை நாள் அணிவகுப்பில் இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் 91-வது ஆண்டு விழா, உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள பாம்ராலி விமானப்படை நிலையத்தில்…
View More இந்திய விமானப்படையின் புதிய கொடி அறிமுகம்!தொடரும் விபத்துகள் : மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கம் தற்காலிக நிறுத்தம்..! – விமானப்படை முடிவு
அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து, கடந்த 8-ஆம் தேதி…
View More தொடரும் விபத்துகள் : மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கம் தற்காலிக நிறுத்தம்..! – விமானப்படை முடிவுஇந்திய விமானப் படை தாக்குதல் பிரிவில் முதல் பெண் அதிகாரி நியமனம்
இந்திய விமானப் படையின் தாக்குதல் பிரிவில் முதல் முறையாகப் பெண் தளபதி நியமிக்கப்பட்டுள்ளாா். இந்திய விமானப் படையின் மேற்கு படைப் பிரிவுக்கான முதல் பெண் தளபதியாக ஷாலிஸா தாமி நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதியைக்…
View More இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவில் முதல் பெண் அதிகாரி நியமனம்அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு
இந்திய விமானப்படையில் அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்க்கப்பட உள்ளதாக விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி அறிவித்துள்ளார். இந்திய விமானப்படை தினம், விமானப்படைத் தளபதி வி.ஆர். சவுத்திரி தலைமையில் சண்டிகரில் இன்று…
View More அடுத்த ஆண்டு முதல் அக்னிபாத் திட்டத்தில் மகளிர் சேர்ப்பு – விமானப்படைத் தளபதி அறிவிப்பு