இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்த போரிஸ் ஜான்சனுக்கு அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அகமதாபாத்தில்…

View More இந்தியா வந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

‘இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது ’ – ரஷ்யா

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை விவகாரத்தில் இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது என ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுக்கத் தொடங்கிய பிறகு, ரஷ்ய வெளியுறவு அமைச்சர்…

View More ‘இந்தியா கையாண்டு வரும் அணுகுமுறை பாராட்டுக்குரியது ’ – ரஷ்யா

வேலை நிறுத்தத்தால் 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு – தொமுச பொருளாளர் நடராசன்

இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தத்தால் இதுவரை 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தொமுச பொருளாளர் நடராசன் தெரிவித்துள்ளார். தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்…

View More வேலை நிறுத்தத்தால் 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு – தொமுச பொருளாளர் நடராசன்

12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளனர்: மத்திய கல்வி அமைச்சகம்

இரண்டு ஆண்டுகளில், 12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளதாக மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் மக்களவை உறுப்பினர் ஹரீஸ் திவேதி, இந்தியாவில் இருந்து…

View More 12 லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சென்றுள்ளனர்: மத்திய கல்வி அமைச்சகம்

துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர்: இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்ப்பு

உக்ரைனில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர் இன்றைக்குள் தாயகம் திரும்புவார் என எதிர்பாரக்கப்படுகிறது. உக்ரைன் மீது 12வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் சிக்கி தவிக்கும்…

View More துப்பாக்கிக்குண்டு பாய்ந்து காயமடைந்த பஞ்சாப் மாணவர்: இன்று தாயகம் திரும்புவார் என எதிர்பார்ப்பு

ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

ரஷ்யா-உக்ரைன் இடையேயான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ஐநா சபை அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐநா சபையின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.…

View More ரஷ்யா-உக்ரைன்: பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

தொலைக்காட்சியில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள் பயணமாக நாளை ரஷ்யா செல்கிறார். இதை முன்னிட்டு, ரஷ்யா…

View More பிரதமர் மோடியை விவாதத்திற்கு அழைக்கும் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா, ஆஸ்திரேலியா உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்தியா, ஆஸ்திரேலியா உடனான உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 4வது குவாட் உச்சி மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், இந்தியா,…

View More இந்தியா, ஆஸ்திரேலியா உறவு குவாட் உச்சி மாநாட்டிலும் தொடரும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை

நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை…

View More நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா மூன்றாவது அலை பரவி வரும் நிலையில், ஒமிக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. இதைத்…

View More வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டுத் தனிமை கட்டாயம்