சுவாமிமலையில் பங்குனி உத்திர விழாவையொட்டி வள்ளி தினைப்புலம் காத்தல் நிகழ்ச்சி
கும்பகோணம் , அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடான சுவாமிமலையில், பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காலை வள்ளி தினைப் புலம் காத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் , முருகக்...