கும்பகோணம் , அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடான சுவாமிமலையில், பங்குனி உத்திர திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று காலை வள்ளி தினைப் புலம் காத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம் , முருகக்…
View More சுவாமிமலையில் பங்குனி உத்திர விழாவையொட்டி வள்ளி தினைப்புலம் காத்தல் நிகழ்ச்சிpanguni uthra festival
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள்…
View More பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!